கோடை கால உணவுகள் பகுதி - 8

கோடை கால உணவுகள்  பகுதி - 8


பதநீர் 


* பனை மரத்தின் உச்சி கிளையில் இருந்து வடியும் சாற்றை பானைகளில்  சேகரிப்பது  பதநீராகும்.
* அதிகாலையில் சேகரிக்கப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதாகும்.


பதநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:


* உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

* கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது.
* மலச்சிக்கலை சீராக்குகிறது.

* பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் இரத்த  கசிவை தடுக்கும்.

* பதநீரில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை குறைத்து, இரத்த  சோகையை விரட்டும்.


Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity