Friday 29 April 2016

கோடை கால உணவுகள் பகுதி - 8

கோடை கால உணவுகள்  பகுதி - 8


பதநீர் 


* பனை மரத்தின் உச்சி கிளையில் இருந்து வடியும் சாற்றை பானைகளில்  சேகரிப்பது  பதநீராகும்.
* அதிகாலையில் சேகரிக்கப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதாகும்.


பதநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:


* உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

* கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது.
* மலச்சிக்கலை சீராக்குகிறது.

* பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் இரத்த  கசிவை தடுக்கும்.

* பதநீரில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை குறைத்து, இரத்த  சோகையை விரட்டும்.


No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...